Friday 18 October 2013

தொழத் தொடங்கினோம்!


பிறந்தபோது
எங்களுக்கு அழத் தெரிந்தது!
உன்னை
அறிந்தபோதுதானே
தொழத் தெரிந்தது!

தொழத் தொடங்கினோம்
அதனால்
தூக்கத்திலிருந்து
எழத் தொடங்கினோம்!

                                                 - மு. மேத்தா

நூல் : நாயகம் ஒரு காவியம்

No comments:

Post a Comment