Saturday 17 January 2015

மீடியா உலகில் முஸ்லிம்கள் – 40

நாம் எவ்வகையிலாவது, எப்பாடு பட்டாவது பொது ஊடகத்தை உருவாக்க வேண்டும்.

ஏனெனில்…

“18ம் நூற்றாண்டில் யார் கைகளில் கடற்படை இருந்ததோ அவர்களுக்குத்தான் இந்த உலகம் சொந்தமாக இருந்தது. 19ம் நூற்றாண்டில் விமானப் படைகளை வைத்திருந்த நாடுகள்தான் உலகைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்ந்தன. ஆனால் 20ம் நூற்றாண்டில் உலக ஊடகங்களை எவர் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறாரோ அவருக்கு உலக நாடுகள் எல்லாம் சொந்தமாகிவிடும்” என்கிறார் முன்னாள் மலேசியா பிரதமர் முஹம்மத் மகாதீர் அவர்கள்.

இன்று உலக ஊடகங்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகளின் கையில் இருப்பதால் 20ம் நூற்றாண்டும், 21ம் நூற்றாண்டும் அமெரிக்க - யூத ஸியோனிஸ்டுகளின் இரும்புப் பிடிக்குள் உள்ளன.

ஸியோனிஸம் என்பது ஒரு யூதப் பரவலாக்க இயக்கம். உலகை யூதர்களின் நிழலில் இயக்க வேண்டும் என்று செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள். எனவேதான் இஸ்ரேல் என்று தாங்கள் கையகப்படுத்திய நிலப்பரப்புடன் அவர்கள் நின்று விடாமல் அமெரிக்க, ஐரோப்பிய கண்டங்களை தங்களது ஆட்சி அதிகாரங்கள் மூலம் தங்கள் வசமாக்கி வைத்திருக்கிறார்கள்.

உலகம் முழுவதும் ஒரே ஏகாதிபத்திய யூத ஆட்சி வரவேண்டும் என்பதுதான் அவர்களது இலக்கு. அந்தத் திட்டத்துடன் பூமிப் பந்தின் அனைத்து சந்து பொந்துகளிலும் அவர்களின் எல்லைகளை விரித்து வருகிறார்கள்.

ஊடகங்களில் யூதர்களின் மிருக பலத்தை உறுதிப்படுத்தும் ஒரு சிறிய உரையாடல் இதோ:

கிரஹாம்: ஊடகங்களின் மீதான யூதர்களின் ஆளுமையை நாம் தடுத்து நிறுத்த வேண்டும். இல்லையென்றால் அது அமெரிக்காவை அழிவிற்கு இழுத்துச் செல்லும்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: நீங்கள் அதை நம்புகிறீர்களா?

கிரஹாம்: ஆம். நான் அதை உறுதியாக நம்புகிறேன்.

அமெரிக்க அதிபர் நிக்ஸன்: ஆம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் அதை நான் ஒரு போதும் வெளியில் சொல்ல முடியாது.

‍மதத் தலைவர் பில்லி கிரஹாமும் (Billy Graham), அமெரிக்க முன்னாள் அதிபர் ரிச்சர்ட் நிக்ஸனும் (Richard Nixon) தொலைபேசியில் பேசிய பேச்சின் ஒலி நாடாப் பதிவுதான் இது.

இன்றைக்கு இந்த எச்சரிக்கை எல்லையைக் கடந்து அமெரிக்கா தனது முழு ஆளுமையையும் யூதர்களின் இரும்புப் பிடிக்குள் இழந்து ஸியோனிஸ்டுகளின் அமெரிக்காவாகி விட்டது.

உலகின் தலைசிறந்த மின்னணு செய்தி ஊடகங்களும், அச்சுச் செய்தி ஊடகங்களும்,  உலக சினிமாக்களின் தலைநகரமான ஹாலிவுட்டும் அமெரிக்க ஸியோனிஸ்டுகளால் நிர்வகிக்கப்படுகின்றன. திரைப்படங்களின் மூலமாகவும், செய்தி நிறுவனங்களின் மூலமாகவும் முஸ்லிம்களுக்கெதிரான கருத்துப் போர்கள் நடந்துகொண்டிருக்கின்றன.

ஹாலிவுட்டின் தலைசிறந்த திரைப்பட நிறுவனமான வால்ட் டிஸ்னி (Walt Disney), இன்னும் பல செய்தி, விளையாட்டு தொலைக்காட்சிகள், திரைப்பட நிறுவனங்களையும் நிர்வகிப்பது மைக்கேல் ஈஸ்னர் (Michael Eisner) என்ற ஸியோனிஸ்ட் யூதர்தான். குழந்தைகளுக்கான கார்ட்டூன்களிலும், கேளிக்கைப் படங்களிலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளை உருவாக்குகிறார்கள்.

தற்பொழுது அதி நவீன கிராஃபிக்ஸ் தொழில் நுட்பத்துடன் வீடியோ கேம்கள், 3D கற்பனை உலகப் படங்கள், மின்னணு விளையாட்டு ஊடகங்கள் போன்றவற்றின் மூலமும் இளைஞர்களிடயே வன்முறையையும், கொடிய பாலுணர்வுக் கிளர்ச்சிகளையும் தூண்டி நிரந்தர மன போதையாளர்களாய் ஆக்கி விட முயற்சிகள் நடைபெறுகின்றன. இவர்களின் பிரம்மாண்ட நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளன‌.

ஹாலிவுட்டின் முன்னணி திரைப்பட இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் (Steven Spielberg) ஒரு ஸியோனிஸ்ட் யூதர். டேவிட் கெஃப்பன் (David Geffen), ஜெஃப்ரி கேட்ஸன்பர்க் (Jeffrey Katzenberg) - இவர்கள் எல்லோரும் திரைப்படத் துறையைச் சார்ந்த யூத பிரபலங்கள்.

பிரமாண்டங்களுக்குப் பெயர் போன இவர்களின் திரைப்படங்கள் அனைத்தும் யூத ஸியோனிஸக் கருத்துக்களை மையமாகக் கொண்டே எடுக்கப்படுகின்றன. உலகின் நான்காவது பெரிய செய்தி ஊடக நிறுவன குழுமம் எட்ஜர் பிரான்மன் (Edgar Bronfman) என்ற யூதரின் பிடியில் உள்ளது.

அமெரிக்காவின் முன்னணிப் பத்திரிகையான The New York Post பீட்டர் காலிகவ் (Peter Kalikow) என்பவரால் நடத்தப்படுகிறது. முஸ்லிம்களுக்கெதிரான நிகழ்ச்சிகளை நடத்தும் சிறந்த ரேடியோ நிகழ்ச்சியாளர் ஹோவார் ஸ்டெம். இவரின் நிகழ்ச்சிகள் அமெரிக்காவில் மிகப் பிரபலமானவை.

அமெரிக்கன் ஃபிலிம் மேகசின் கணக்கெடுப்பின்படி உலகின் தலைசிறந்த பத்து திரைப்பட நிறுவனங்களில் முதல் 8 திரைப்பட நிறுவனங்கள் யூதர்களுக்குச் சொந்தமானது. 

பத்து ஆண்டுகளில் வெளிவந்த 1000 ஹாலிவுட் திரைப்படங்களில் 90% சதவீதம் முஸ்லிம்களையும், கம்யூனிஸ்டுகளையும் தீவிரவாதிகளாகவும், அவர்களின் நாடுகளை பயங்கரவாதங்களின் உற்பத்தித் தலமாகவும் காட்டியுள்ளன. இந்தத் திரைப்பட ஊடகங்கள் கொடூரமான எண்ண அலைகளை மக்களிடம் உண்டு பண்ணியிருக்கின்றன. முஸ்லிம்களுக்கெதிரான, கம்யூனிசத்திற்கெதிரான வெறுப்பு அரசியலை ஊடகங்களின் மூலம் பரப்புகிறார்கள் அமெரிக்க ஸியோனிஸ்டுகள்.

இவர்கள் நூல் வெளியீட்டு நிறுவனங்களையும் விட்டு வைக்கவில்லை. தலைசிறந்த எல்லா பதிப்பகங்களும் யூதர்களுடையவை. ரேண்டம் ஹவுஸ், சைமன் & ஷுஸ்டர், டைம் ஆகியவை அவற்றில் சில. இதில் வெஸ்டர்ன் பப்ளிஷிங் (Western Publishing) நிறுவனம்தான் உலகிலேயே குழந்தைகளுக்கான சிறந்த புத்தகப் பதிப்பகமாக விளங்குகிறது.

இந்த யூதப் பதிப்பாளர்கள் இஸ்லாமையும், முஸ்லிம்களையும், அவர்களது கலாச்சாரங்களையும், பண்பாடுகளையும் மிகக் கேவலமான வடிவில் சித்தரிக்கிறார்கள். மேலும் ஸியோனிஸக் கருத்துத் திணிப்புகளையும், ஃபாசிச சிந்தனைகளையும் தேசபக்தி போன்ற கருத்து மாற்றங்களுடன் சிறு குழந்தைகளின் மனங்களில் நச்சு விதைககளாக விதைக்கிறார்கள்.

ஆக, இத்தகைய கொடூர யூத மிருகப் பிடியிலிருந்து ஊடகங்களைக் காக்கவும், இந்திய ஃபாசிச சிந்தனை ஊடுருவியிருக்கும் ஊடகத்தின் களங்கத்தைத் துடைத்தெறியவும் முஸ்லிம்கள் முன்வரவேண்டும். ஊடகங்களில் தங்கள் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும்.

பணம் படைத்தவர்கள் பத்திரிகைகளை ஆரம்பிப்பது குறித்து சிந்திக்க வேண்டும். அறிவுஜீவிகளும், சிந்தனையாளர்களும் தங்கள் அறிவையும், அனுபவத்தையும் ஊடகத்தின்பால் திருப்ப வேண்டும்.

“இந்தியா நெக்ஸ்ட்” என்ற ஹிந்தி மாதமிரு இதழ் இன்று முஸ்லிம்களால் துவங்கப்பட்டு வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருகின்றது. இது ஊடக உலகில் நமக்கு நம்பிக்கையைத் தருகின்றது.

தலைமுறை தலைமுறையாக நாம் ஏங்கி தாங்கி வந்த நமது ஊடகக் கனவை நம் தலைமுறையில் நடப்பாக்கிக் காட்டுவோம். வெற்றி பெறுவோம் இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment