Sunday 19 November 2017

சம்மதமா... சம்மதமா...

அஸ்ஸாமில் போடோ தீவிரவாதிகள் அப்பாவி முஸ்லிம்களைக் கொன்றொழித்ததை மையமாக வைத்து எழுதப்பட்ட பாடல்.

(சம்மதமா... சம்மதமா... என்ற மகஇக பாடலின் ராகம்)

சம்மதமா... சம்மதமா... நீ
இந்தியன் என்றால் சம்மதமா...
சொல்லிது உன்னால் முடியுமா - நீ
உண்டு உறங்கும் விலங்கினமா - இல்லை
கண்டுங்காணாத கல்லினமா...
(சம்மதமா...)

அஸ்ஸாமில் நடந்த அக்கிரமம் - அதைக்
கேட்டால் நெஞ்சம் விம்முதடா...
சொந்த மண்ணின் மைந்தர்களை
வந்தேறிகள் என்று சொன்னானடா...
போடா தீவிரம் வந்ததடா...
அடவாடித்தனம் செய்ததடா...
சொந்த மண்ணில் அகதியடா - அது
வெந்த புண்ணில் ஈட்டியடா...
தேசமாடா... இது தேசமாடா... - முஸ்லிம்
தேகங்கள் என்ன மோசமாடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)

முன்பொரு காலம் இருந்ததடா - நினைத்தால்
முஸ்லிமைக் கொல்வது நடந்ததடா...
இன்னொரு காலம் பிறக்குதடா...
இழிந்த சூழ்நிலை மாறுதடா...
ஏந்தல் நபியின் போதனையை
ஏற்ற முஸ்லிமின் எழுச்சியடா...
போதுமடா... இது போதுமடா... - நாங்கள்
திருப்பிக் கொடுக்கும் காலமடா...
குடித்த பாலின் ஈரம் கசிய
மடிந்த மழலையின் கோரமடா...
மாற்றம் வரத்தான் போகுதடா - இது
பாப்புலர் ஃப்ரண்டின் காலமடா...
(சம்மதமா...)

No comments:

Post a Comment